Recent content by Raji228

Advertisement

  1. R

    ஜீவ நாதம் - 11

    என்ன இது. ராகாவ ஜெயந்தனோட கோர்த்து விடப்போறீங்களா. ஆனா அவன் நாற்பது வயசுக்கு மேல இருப்பானே.. ஆதி ப்ளானிங்ல ஏதோ ஒன்னு வச்சிருக்கான். மதுராக்கு ராகா பத்தி இப்போதான் தெரியுது.. அரவிந்த் ராகா மனசை உடைச்சிட்டு அவளையே கூப்பிட்டு பாட வச்சிருக்கான்... 🙄
  2. R

    ஜீவ நாதம் - 10

    இப்போதான் சரியான ரூட்ல போகுது கதை. இது தான் ஆதி. மனதளவில் நல்லவன். அவனுக்கு நடந்த அத்தனயும் அநியாயம் மட்டும் தான். தேவா வ பழி வாங்க கூட அவன் வேற எதையோ யோசிக்கல. அவனுக்கு நடந்த ஒரு விஷயத்தையே அப்படியே யூஸ் பண்ணிக்கிட்டான். தேவாவை விட ஆதி அதான் ஸ்பெஷல். எனக்கு கூட ஒரு கெட்டவனை நல்லவன்னு சொல்லிட்டே...
  3. R

    ஜீவ நாதம் - 9

    வாவ்.. ஆதி செம ரொமாண்டிக்கா இருக்கான். அரவிந்த் .. ஸ்வீட் ஷாக். இவன் மதுராக்கூட லவ்ல கமிட் ஆன மாதிரி இருக்கு. ஆனா கோவம் கொஞ்சமா தான் வருது‌‌.. பட் ராகாவ பாக்கறப்ப சோகமா இருக்கு. மதுரா கொஞ்சம் கொஞ்சமா அவ ஊர் நினைப்பை விட்டு வெளியே வரா.. கட்சி சேர சாங் அப்படியே பொருந்துது இந்த...
  4. R

    ஜீவ நாதம் - 8

    ரிஷப்.. யார்ரா இவன். ரெண்டு எபில இவ்வளோ கொள்ளை அடிச்சிட்டான். இவனுக்கு நீங்க தனியாவே ஒரு கதை கொடுத்திருக்கலாம். தீபக் ராகம் தான் சேன் வரலாறு உங்க ரிப்ளைல பாத்தேன். நிஜமாவே இந்த மாதிரி ராகம் இருக்கா. ஏன் அதை தடை பண்ணல.. இந்த ஆதி பழைய பார்ம்க்கு வந்திட்டான்.. ஜெயந்தன் யாரு.. பேரை பாக்க செவ்ண்டீஸ்...
  5. R

    ஜீவ நாதம் - 7

    ராகா சின்ன பெண் தான்.. அதான் அவளுக்கு பாக்கறதெல்லாம் குழப்பமா இருக்கு. அவ நினைச்சு கூட பார்த்திருக்க மாட்டா. நேத்து ஸ்டுடியோல பாத்த பொண்ணு இன்னிக்கு அரவிந்த் வீட்டில் இருக்கான்னு. அப்போ பயம் குழப்பம் ஏமாற்றம் எல்லாம் தான் வரும். அரவிந்த் இப்போ தானே இந்த மாதிரி கதையை கேள்விப்படறான். அதான் அவ மேல...
  6. R

    ஜீவ நாதம் - 6

    அச்சச்சோ. என்னது இது. மதுராக்கு நான் இப்படில்லாம் வைப்பீங்கன்னு எதிர்ப்பார்க்கல. சின்ன பொண்ணு தானே எதாவது லவ் பெயிலியர் இல்ல இசையை கத்துக்க தேவா கஷ்டப்பட்ட மாதிரி கஷ்டப்பட்டிருப்பான்னு நினைச்சேன். இங்க மதுரா ஊர் மாதிரி மோசமான ஊர் இருக்குதான் இன்னும். அதுவும் அந்த ஹாஸ்பிட்டல் இல்லாம கத்தி...
  7. R

    ஜீவ நாதம் - 5

    நல்லா இருக்கு. ஆதி லவ்.. கண்மணியும் பரவால்ல அவனுக்காக அவன் ஆசைப்பட்டதை நிறைவேத்தற அளவுக்கு மாறிட்டா. ஆனா ஏன் இந்த கொலை வெறி. ராகாவ அழ வச்சு வேடிக்கை பாக்கறீங்க. நீங்க பேசறப்பலாம் மாளவி நீங்கதான்னு தோணும் எனக்கு. அவ்ளோ பிடிக்கும் தான உங்களுக்கு மாளவிய. அப்போ அதே போலவே இருக்கற ராகாவை ஏன் அரவிட்ட...
  8. R

    ஜீவ நாதம் - 4

    இந்த பாட்டு இப்போதான் கேட்கிறேன் ‌ரொம்ப நல்லா இருக்கு..🤩😍🥰
  9. R

    ஜீவ நாதம் - 4

    தர்க்ஷி மிரட்டலே பயங்கரமா இருக்கு.. நான் அப்படில்லாம் மிரட்ட மாட்டேன். ஆனா ராகா அர்வி காதல் கைகூடனும். ஆதி மனசுல எதுலாம் இழந்தானோ அதெல்லாம் அவனுக்கு கிடைக்கனும். அட்லீஸ்ட் அர்வி ராகா சேர்ந்தா அதையும் அவன் மிஸ் பண்ண மாட்டான். ஆதியை இப்படி பாக்க ரொம்ப சந்தோஷமா இருக்கு. ரஜினிக்கு அப்புறம் இந்த...
  10. R

    ஜீவ நாதம் - 3

    வாவ்.. என்னது இது. இப்போவே சேர்த்து வச்சிட்டீங்க. நான் இன்னும் பத்து எபியாவது போகும்னு நினைச்சேன்‌. ஆதிக்கு இப்போதான் ஒரு ப்யூர் லவ் னா என்னன்னு புரியுது. கண்மணியோட அன்பு அவனை இன்னும் நல்லவனா மாத்தும். தேவா சொன்ன மாதிரி அவன் மனசார மன்னிப்பு கேட்டுட்டான் மாளவிட்ட. எனக்கு ரொம்ப பிடிச்சது என்ன...
  11. R

    ஜீவ நாதம் - 2

    என்னது இது. ஆதி கதை வரும்னு எதிர்ப்பார்த்தா கூடவே சர்ப்பரைஸா அரவிந்த் கதையும் வருது. யாரது மதுரா.. அந்த வெள்ளை வானவில் ராகா இல்லன்னா ஸ்வரா‌‌. ஆதியை இப்படி கண்மணிக்காக கெஞ்ச வைக்கிறது கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கு. ஆனா அப்போதான் அவன் நிரந்தரமா திருந்துவான். பாவம் எவ்வளவு கோபம் இருந்தாலும்...
  12. R

    ஜீவ நாதம் - 1

    சொல்லாம ஆரம்பிச்சிட்டீங்க.. ஆதியை ஹீரோவாவே ஆரம்பத்துல காமிச்சிருக்கீங்க‌‌.. 🥰😍 அதுலயும் மாளவிட்ட மன்னிப்பு கேட்டு கண்மணிக்கிட்ட நீ தான் எல்லாம்னு, அவ கால் விரல் நகத்தில் மருதாணியா இருப்பேன்னு சொல்றான். வாவ். ஆதித்யாவா நிஜமா மாறிட்டானா.. தன்னந்தனி ராஜா.. விரலிடுக்கில் நழுவிய ப்ரியம், காதலூறிய...
  13. R

    மயூரநாதம் - 34 (இறுதி அத்தியாயம்)

    அக்கா செம சூப்பர். அப்படியே இருக்கு. நான் அங்க நிக்கறதா நினைச்சுக்கறேன்.
  14. R

    மயூரநாதம் - 34 (இறுதி அத்தியாயம்)

    கதை ஃபுல்லா படிச்சு முடிச்சிட்டேன். எனக்கு தேவா உயிரோட வந்தான்னு தெரிஞ்சதும் தான் நிம்மதியாவே இருந்தது‌ ஆதியை நிச்சயம் வில்லன்னு சொல்ல முடியாது. நமக்கே நம்ம லைஃப் சரியில்லன்னா நம்மளை சுத்தி இரூக்கறவங்க ஓஹோன்னு வாழ்ந்தா சின்ன பொறாமை வரத்தான் செய்யும். ஆனா ஆதி ஆரம்பத்துலயே யூ டிபைன்ட்டு இட்...
  15. R

    மயூரநாதம் - 28

    ஹாஸ்பிட்டல்ல செம வேலை கா. அதான் முடியல. இன்னிக்கு நைட் முடிச்சிரூவேன். தேவா வ போட்டுத் தள்ளிட்டீங்கன்னு கேள்விப்பட்டேன். கோவமா தான் இருந்துச்சு. ஆனா அதெப்படி மாளவிட்ட இருந்து அவனை பிரிப்பீங்கன்னு தான் சமாதானமாயிட்டேன். லாஸ்ட் எபி படிச்சிட்டேன். 😝😋
Back
Top