செம்புலம் சேர்ந்த நீர்த்துளி ஷோபா
பெற்றோர் கவனிப்பு இல்லாது வளர்த்தொரும் இல்லாது, கவனிப்பார் அற்று, பேச கூட ஆள் இல்லாத, தந்தை இருந்தும் சிறிய தாயின் வரவால் ஒதுக்கப்பட்ட பதின் வயது பெண் வளர்த்த தாத்தா பாட்டியை இழந்து, சித்தியின் வெறுப்பில், தம்பி தங்கையின் ஒதுக்கத்தில் பாசமும் அன்பும் கிடைக்கும்...