மிக அருமையான கதை. ஒரு கதையில் நாயகன், நாயகி அழகா, அன்பா , பொறுமையா, இப்படிதான் இருக்கணும் இல்லாம.
அழுத்தமான அன்பான நாயகன், அன்பான நேர்மையான நிதர்சனத்தை புரிந்து நடத்தும் நாயகி என்று கதைக்களம் அழகு. அழகான மாமியார் அழகான பிள்ளை வளர்ப்பு பிள்ளையிடம் அம்மா அப்பாவையும், அப்பா அம்மாவையும், இரண்டு...