Recent content by S. Sivagnanalakshmi

Advertisement

  1. S

    நிழலாடும் நின் நினைவில் 02

    ரம்யா தருண் நட்பு சூப்பர். அண்ணி வேற சூப்பர்.
  2. S

    உடைந்த தூரிகை வரைந்த உயிரோவியம் 27

    நீலா முடிவு சரிதான் அவளுக்கு குழந்தைகள் மேல் பிடித்தம் இல்லை. குழந்தைகளும் அவளிடம் பிடித்தம் இல்லை அமிர்தா தான் அம்மாவாக நினைக்கிறாங்க. நீலா எல்லோருக்காகவும் யோசித்து இருக்கிறாள். கேசிகூட வாழ்வது கஷ்டம் தான் அமிர்தாவுக்கு குழந்தைகள் மூலம் அது கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேறும். சாரங்கன் அவன் அம்மா...
  3. S

    உடைந்த தூரிகை வரைந்த உயிரோவியம் 26

    அமிர்தா சபாஷ் நல்ல கேட்டாள் பைரவனையும் வாணியையும்.நல்ல முடிவு தான் அமிர்தா குழந்தைகளை வளர்த்தவள்.
  4. S

    நிழலாடும் நின் நினைவில் 01 - ப்ரோலாக்

    ரம்யா டென்ஷன் பார்ட்டி.. தருண் அமைதியான பார்ட்டி நினைத்ததை முடிப்பவன்.அண்ணா சூப்பர்.அப்பா சூப்பர். வாழ்த்துகள் சகி. வாழ்க வளமுடன்.
  5. S

    உடைந்த தூரிகை வரைந்த உயிரோவியம் 24

    கேசி என்னதான் சொன்னாலும் நீ அண்ணா பைத்தியம் சுயநலவாதி.
  6. S

    உடைந்த தூரிகை வரைந்த உயிரோவியம் 23

    அமிர்தா எதுக்கு மோகனன் வேண்டும் உங்கள் அக்காவுக்கு. கேசி நல்ல சப்பகட்டு கட்டியாச்சு நீலா அண்ணி கற்பு போனது பெரிசு இல்லை சொல்கிறது சரி ஆனால் அவர்களின் மேல் அக்கறைகூட இல்லை. குழந்தை கூட ஆஸ்ரமத்தில் விட என்று தானே சொன்னே இப்போது மட்டும் பேசவந்துட்டான் இவனை😡😡😡. பைரவன் டூ மச். வாணி பெரிய வாழ்க்கை...
  7. S

    உடைந்த தூரிகை வரைந்த உயிரோவியம் 22

    சபாஷ் நீலா சரியாக புரிந்து வைத்து இருக்கிறாள்.
  8. S

    ஊனாகி உயிராகினாய் பெண்ணே - 22

    ரன்வீர் சீக்கிரம் கண்டுபிடிக்க வேண்டும் எண்ணம் வரவில்லை அவனுக்கு.
  9. S

    ஊனாகி உயிராகினாய் பெண்ணே - 20

    முட்டாள் இன்னும் நாலு அடி அடிக்கனும்
Back
Top