Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by Senthamarai Sivakumar

Advertisement

  1. Senthamarai Sivakumar

    இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 9

    அப்படியே இருந்தாலும் அது தப்பில்லை... அவங்க பண்ண துரோகத்தை நெனச்சா ரெண்டு பேருக்கும் இது தேவை தான்
  2. Senthamarai Sivakumar

    ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 15.2&3

    ஆமாம்பா..... ஆமாம். 😁😁😁 ஒன்னு ரெண்டு கதை படிச்சா ஞாபகம் இருக்கும். நாமதா ஊர்ப்பட்ட கதைய படிக்கிறோம்ல. Confusion....😇😇😇😇 ஒரு பேர மறந்துவிட்டு எப்படி எல்லாம் கம்பி கட்ட வேண்டியிருக்கு.....🤣🤣🤣
  3. Senthamarai Sivakumar

    ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 15.2&3

    சரத்து ..... சரத்து...... சரத்து..... 🐂🐂🐂 எருமை ஒன்னோட பேர் ஏலம் விட வைச்சிட்டியேடா.....😭😭 மீனாட்சி அம்மா அவன் மறக்க சொன்னாங்கல்ல.... 😁😁😁 நானும் அவனோட பேர் மறந்துவிட்டேன்.....😇😇😇 நாங்க எல்லாம் சொல் பேச்சு கேக்குறவங்க....🤫🤫🤫 ரொம்ப நல்லவங்க😜😜
  4. Senthamarai Sivakumar

    ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 15.2&3

    💖💖💖 இப்ப நா என்ன சொல்ல.... மீனாட்சி பொண்ணோட வாழ்க்கையை யோசிச்சு செஞ்சது தப்பில்லை.... ஆனா அந்த எருமை சதீசு விடாம தொரத்தி இருக்கான் னு யாருமே யோசிக்கலை... இப்ப நம்ம ஹீரோ என்ன செஞ்சி தளிர காப்பாத்த போறார்... Waiting for next epi
  5. Senthamarai Sivakumar

    இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 9

    💖💖💖 வாரே வாவ்..... இப்ப தா என்ற மனசு குளுகுளு ன்னு இருக்கு....💃💃💃 சாலாவ நெனச்சா தா ஐயோன்னு இருக்கு 😭😭 பசங்க பாவம் 😔😔 மாமாவா..... போமா.....🤑🤑 அவனே ஒண்ணும் புரியாம அசிங்கப்பட்டு அவமானப்பட்டு என்ன பண்ணன்னு தெரியாம போலீஸ் கிட்ட கெஞ்சிட்டு இருக்கான் .🤥🤥 சாலாவுக்கு துரோகம் பண்ணும் போது தப்பு...
  6. Senthamarai Sivakumar

    இறகு - 2

    💖💖💖 சிடுமூஞ்சி செல்வி பையன் எப்பிடி சிரிச்ச மூஞ்சியா இருக்கான்
  7. Senthamarai Sivakumar

    💖💖💖 MM site ல ரேணு சிஸ் கதை போட்டு இருக்காங்க .... எல்லாரும் ஓடி வாங்க

    💖💖💖 MM site ல ரேணு சிஸ் கதை போட்டு இருக்காங்க .... எல்லாரும் ஓடி வாங்க
  8. Senthamarai Sivakumar

    இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 8

    💖💖💖 நாம் வேலைக்கு போயி சம்பாதிச்சாலும் நம்மள பண விசயத்தில் சுதந்திரமா இருக்க 90 சதவீத ஆம்பளைங்க விட மாட்டாங்க. அவங்க சொந்தத்துல ஏதாவது விசேஷம்னா ஒரு மாதிரியும் நம்ம சொந்தம்னா ஒரு மாதிரியும் தான் செய்வாங்க. இத்தனை வருஷம் கூட இருந்து குடும்பத்தில் நல்லது கெட்டது தெரியாத? புருஷன் தானே கேட்டா...
  9. Senthamarai Sivakumar

    ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 15.1

    💖💖💖 ஆனாலும் இவ்வளவு நடந்திருக்கு அதை மறந்துட்டோம்னு சொன்னது மறக்க முடியல..
  10. Senthamarai Sivakumar

    எனதன்பு கனா-21

    💖💖💖 இந்த கதைய தான் படிச்சிட்டு இருந்தோம். இனி யாருமே இல்லாத கடையில் தான் டீ ஆத்தணுமா
Top