ஆமாம்பா..... ஆமாம். 😁😁😁
ஒன்னு ரெண்டு கதை படிச்சா ஞாபகம் இருக்கும்.
நாமதா ஊர்ப்பட்ட கதைய படிக்கிறோம்ல.
Confusion....😇😇😇😇
ஒரு பேர மறந்துவிட்டு எப்படி எல்லாம் கம்பி கட்ட வேண்டியிருக்கு.....🤣🤣🤣
சரத்து ..... சரத்து...... சரத்து.....
🐂🐂🐂 எருமை ஒன்னோட பேர் ஏலம் விட வைச்சிட்டியேடா.....😭😭
மீனாட்சி அம்மா அவன் மறக்க சொன்னாங்கல்ல.... 😁😁😁
நானும் அவனோட பேர் மறந்துவிட்டேன்.....😇😇😇
நாங்க எல்லாம் சொல் பேச்சு கேக்குறவங்க....🤫🤫🤫
ரொம்ப நல்லவங்க😜😜
💖💖💖
நாம் வேலைக்கு போயி சம்பாதிச்சாலும் நம்மள பண விசயத்தில் சுதந்திரமா இருக்க 90 சதவீத ஆம்பளைங்க விட மாட்டாங்க. அவங்க சொந்தத்துல ஏதாவது விசேஷம்னா ஒரு மாதிரியும் நம்ம சொந்தம்னா ஒரு மாதிரியும் தான் செய்வாங்க.
இத்தனை வருஷம் கூட இருந்து குடும்பத்தில் நல்லது கெட்டது தெரியாத?
புருஷன் தானே கேட்டா...