மறுநாள் எப்போதும் போல, அனைவரும் கிளம்பித் தாங்கள் வாக்குக் கொடுத்ததைப் போலவே, அவ்வூரில் இருந்து ருத்ராக்ஷியின் திருமணத்திற்கு வரப் போகும் ஒரு சிலருக்குத் துணிமணிகள் எடுத்துத் தருவதற்காக கிளம்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது,”சம்பந்தியம்மா, நீங்களும், சம்பந்தியும் வேணும்னா இங்கேயே இருங்களேன்...