shiyamala sothy's latest activity

Advertisement

  • S
    Chapter 18 விட்டு விலகி செல்வது போல தெரிந்தாலும் வானுடன் ஒன்றென கலந்திருப்பதே மேகத்தின் இயல்பு... என்னுடன் நீயும் உன்னுடன் நானும்...
  • S
    Chapter 17 நீ கண்டது என்னவோ அணை நிரம்பி வழியும் உபரி நீரைத்தான். என் காதல் இன்னும் அணைக்கட்டுக்குள் தேங்கி நிற்கிறது உன்னை மூழ்க...
  • S
    Chapter 16 ஒன்றை இழந்த பிறகு தான் நம் வாழ்வில் அதன் இடத்தின் மதிப்பு எவ்வளவு பெரியது என்று தெரியுமாம், நீயும் என்னை இழந்து விடாதே...
  • S
    Chapter 15 நேசத்தூறலாய் நெஞ்சில் விழுந்த காதல், மேகவெடிப்பாய் என்னை மூழ்கடித்து போகிறது.. கரை சேர்ந்து விட நினைக்காமல் அதில் மூழ்கி...
  • S
    Chapter 14 உன்னுடன் உண்டாகும் ஊடலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன், அதன் பிறகு உண்டாகும் கூடலுக்கான அஸ்திவாரம் அது என்பதால்.. தன் முன்னே...
  • S
    Chapter 13 உதட்டு சாயத்தால் கூட உன் அளவுக்கு அதிகம் சிவக்க வைக்க முடிவதில்லை, உன் ஜீவனை மொத்தமும் கொட்டி என் உதடுகளில் சிவப்பு மையால்...
  • S
    Chapter 12 காயங்கள் ஆறினாலும் வடுக்கள் மாறாது, காதல் தந்த காயம் வடுவாய் நிறைந்திருக்கும் நெஞ்சில் காதல் முகிழ்க்காது... நேற்று...
  • S
    Chapter 11 மேகமகன் தன்னவளை கூடி காதல் செய்ய மண்ணில் வந்து விழுந்தன மழைக்குழந்தைகள்.. “ஆமா எல்லாரும் அப்படி எங்கே தான் போனீங்க”...
  • S
    Chapter 10 கூழாங்கல் நெஞ்சை கொத்தி தின்ன பார்க்கும் சிறு பறவை போல நீ உன்னுள் ஒரு துளி நேசம் பிறக்காதா என ஏங்கும் சிறு மழலையாக...
  • S
    Chapter 9 எதிர்படும் எதுவும் வேண்டாம் என்று கடந்து செல்கிறேன் உன்னை மட்டும் மனதில் வேண்டிகொண்டே... இரவில் சரியாக சாப்பிடாததிலும்...
  • S
    Chapter 8 உன் முகம் பார்க்க ஏங்கி கிடந்தேன், பார்த்து விடும் நாளும் வந்ததும் ஆனாலும் ஏக்கத்தின் சுகத்தினை இழந்து விட மனமில்லை எனக்கு...
  • S
    Chapter 7 நெருங்கி விட்டேன் என்று மகிழும்போது விலகி போனாய், விலகிவிட்டேன் என்று நினைக்கும்போது நெருங்குகிறாய்... உன் கையில்...
  • S
    Chapter 6 எண்ணி கொண்டே இருக்கிறேன், என் எண்ணங்களின் நாயகன் உன்னை நித்தமும் எண்ணி எண்ணங்கள் யாவும் நீயாகிட எண்ணம்...
  • S
    Chapter 5 என் கனவுகளின் எண்ணிக்கைகள் நீண்டு கொண்டே போகிறது, உன்னுடன் வாழப்போகும் நாட்களை எண்ணி... நாட்கள் தான் சென்றதே தவிர அம்மாவின்...
  • S
    Chapter 4 சிறு தேடல் கூட இல்லையென்றால் புதையலின் அருமை தெரியாது, சிறு ஊடல் கூட இல்லையென்றால் காதலில் சுவாரஸ்யம் கிடையாது... உன்னோடு...
Back
Top