Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by Vaishanika

Advertisement

  1. V

    உன் சுவாசம் என் மூச்சில் 25 ( pre final )

    அடேய் கதிரூ நீனுபோய் மலையேறி வுழுந்ததுக்கு பிறந்த குழந்தையை உங்கம்மா திட்டுது. கமுக்கமா இருக்கறே. பொண்ணை நினைச்ச மாதிரியே பெத்துட்டேனு பகடி பேசறே. இவனையெல்லாம் காலு உடைஞ்சதுக்கு பதிலா வாய் உடைஞ்சிருக்கனும்
  2. V

    'மனவீணையின் புதுராகமே' - 18.1

    அடியேய் யாழி எல்லாரும் நீனு கலக்டருக்கு படிச்சு கலக்டர் ஆகி கத்தையா அருவா இல்லாம அறுக்கமாதிரி நினைச்சிகிட்டு இருக்காங்க. எல்லாருக்கும் ஏமாத்தத்தை கொடுக்கப்போறியா? எலேய் துடியா விடியகாலைல எழும்பி படிச்சா மனப்பாடம் ஆகுங்கிறது ஓகே. ஆனா யாழிக்கு அது நடுராத்திரி. பாரு துடியா நீனு குடுத்த...
  3. V

    புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 1.2

    பரவாயில்லை சொம்பு காளியா மாறாம வேலுகிட்ட பதில் சொல்லறா. அடேங்கப்பா சம்பூ சூப்பர் கழுத்துல கட்டிங் பிளேடு வச்சு ஒரு காட்டு காட்டிபுட்டா. இந்தமாதிரி ஆளுங்களுக்கு சரியான பாடம். எபி படிக்க ஆரம்பிக்கும் போதே பொசுக்குன்னு தொடரும் வந்துருச்சு சிஸ்.:giggle::giggle::giggle::giggle::giggle::giggle:
  4. V

    புது மஞ்சள் புது தாலி

    அருமையான பதிவு ? ? ? ? ?. புது மஞ்சள் புது தாலி யாருக்காகவோ?!!!. கத்திரிக்காய் முத்துனா சந்தைக்கு வரத்தானே வேணும். அடப்பாவி பொண்ணுங்க வேலைக்கு வந்தா இந்தப்பாடா.?. ???????
  5. V

    'மனவீணையின் புதுராகமே' - 17.3&4

    அதுக்குதான் சிஸ் போட்டோ புடிக்கறவனை கையோட கூட்டிப் போறது. அப்ப எதுவும் உடையாம பத்திரமா இருக்கும். ? ? ? ? ?
  6. V

    'மனவீணையின் புதுராகமே' - 17.3&4

    வாவ் செம சிஸ். பொருத்தமான டயலாக்கு. எனக்கு சிரிப்பை அடக்கவே முடியலை சிஸ்.❤️❤️❤️?????
  7. V

    'மனவீணையின் புதுராகமே' - 17.3&4

    சிஸ் நானே சிங்கிளா டீ ஆத்திகிட்டு இருக்கேன். ஆனா ஈரோவுக்கு நீங்க, நர்மதாசிஸ், மதிசிஸ், ராதி சிஸ், ரியா சிஸ்ஸூன்னு நெறைய பேரு இருக்கீங்க. மீ பாவம் சிஸ். ( ஒரு போன்ல இருக்கற நல்ல விஷயம், தவறாகிப் போற விஷயம் இரண்டையும் புரிஞ்சுக்காம அதுல இருக்கறதே வாழ்வை வளப்படுத்தும்னு...
  8. V

    'மனவீணையின் புதுராகமே' - 17.3&4

    சிஸ் இதை உங்காளே சொன்னதுதான். என்ன பத்தி எதுவும் தெரியாது நானு யாருன்னு தெரியாது எப்படி என்மேல இம்பூட்டு காதல்ன்னு இந்த ஜொள்ளுபார்ட்டி மைண்டு வாய்ஸ்ல பேசுவானே சிஸ். அதைவச்சு தான் யாழியோட காதல் தெய்வீகம் ஆச்சு சிஸ்.
  9. V

    'மனவீணையின் புதுராகமே' - 17.3&4

    அப்ப ஹனி மூனைப் பாக்கப் போறதே கிடையாதா?. யாழியோட போட்டோகிராப்பருக்கும் வயசாயி போயிருமே. ? ?????
  10. V

    'மனவீணையின் புதுராகமே' - 17.3&4

    எல்லாம் காதல் செய்யும் மாயம் சிஸ். உயிரையே தந்துருவேனு சொல்ல எம்பூட்டு தகிரியம் இருக்கனும். இதுல இருந்து என்ற யாழியோட தியாகத்தைப் புரிஞ்சுக்கனும் இந்த தடியன். அதைப் பரிஞ்சுக்காம யாழியை யூபிஎஸ்சி படிக்கோனும்னு இரண்டு மணிக்கு தூங்கற புள்ளய பத்துமணிக்கே தூங்கவச்சிட்டான். யாழிக்கு பாடப்புத்தகம்...
  11. V

    'மனவீணையின் புதுராகமே' - 17.3&4

    இங்க பாருங்க சிஸ் யாழி பச்சமண்ணு சின்னப்புள்ளதானே. காதல் வந்து கண்ணை மறைச்சிருது. அப்பறம் கண்ணைத் திறந்ததும் நிலவரம் புரியவருது _வரமாட்டேங்குது. மத்தபடி தகிரியமான ஆளுதான் சிஸ்.
  12. V

    'மனவீணையின் புதுராகமே' - 17.3&4

    யாழி எம்பூட்டு கஷ்டத்துல இருக்கிறா. உங்களுக்கு என்ன தெரியும்???. யாழி போறபோக்குல சொன்னதை எல்லாம் நிசமுன்னு நம்பி ஒரு பொட்டி வழியா புக்கைக் குடுத்து படிபடின்னு சொல்லி ஒரு சின்ன புள்ளய பசிக்குது, தூக்கம் வருதுன்னு சொல்ல வச்சிட்டானே. அதுமட்டுமா இந்த தடிமாடு டெடிபேராம். செல்பீ எடுக்கலாம்ன்னு...
  13. V

    'மனவீணையின் புதுராகமே' - 17.3&4

    யாழி காதல் காதல் கண்ணாலம் கண்ணாலம் போங்கடா நீங்களும் உங்க கலக்டர் ஆம்பிஷனும் ? ??????????????????‍♀️?‍♀️?‍♀️?‍♀️
  14. V

    மௌனத்தின் மறுபக்கம் - 34 (முடிவுரை)

    வாழ்க்கைல நடைமுறைப் படுத்த நிறைய சிரமப்படக்கூடிய கதைக் களத்தை கையாண்டு சுப முடிவைத் தந்துள்ளீர்கள். பாத்திர படைப்புகள் அருமை. ரைட்டர் ஜீ நீங்க வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
  15. V

    மாசறு-கண்ணே-வருக.26-2

    பாரூ கண்ணாலத்தை பத்தி ரோசிக்காம கொஞ்சம் சர்வாவையும் கவனி சிவா. ருத்ரன் நினைச்சது நடக்கப்போகுது.
Top