. திருவாரூர் தியாகராஜா கோயிலுக்குரிய ஆழித்தேர் ஆசியாவிலேயே இரண்டாவது உயரமான தேர் ஆகும். இது 1927 இல் தீக்கிரையானது. பின்னர் 1930 இல் புதுப்பித்து தேர் திருவிழா தொடங்கியது.
. சைவ மரபில் பெரிய கோயில் எனவும் திரு மூலட்டானம் எனவும். பூங்கோயில் எனவும் அழைக்கப்படுகிறது.
சமயக்குரவர்...
தஞ்சையில் விவசாய குடும்பம் அண்ணன் தம்பி
அண்ணன் ராமு. தம்பி. தாமு இருவருக்கும் விவசாயம் தான் தொழில் வேறுஒருதொழிலும் தெரியாது.தங்களுக்கு பெற்றோர்கள் கொடுத்த நிலத்தில் விவசாயம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்.
அண்ணனுக்கு திருமணம் நடந்தது. மனைவி மங்கா வீட்டிற்கு வந்தவுடன் கணவனின் தம்பியை...
தமிழ் நாட்டின் தெருக்களில் பலாப்பழம், மாம்பழம் என கோடை காலத்தில் மஞ்சள் நிறத்தின் ஆதிக்கம்.நாட்டின் பல இடங்களில் வளர்ந்தாலும்
தமிழர்கள் மாம்பழத்தை முக்கனிகளில் ஒன்றாகவே
கருதுகின்றன.
இலக்கியங்களில் மாம்பழம்;
இலக்கியங்களில் மாமரத்தை பற்றிய குறிப்புகள் நிறைய உள்ளன.சங்க...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.