Facebook ல கதை நல்லா இருக்கு என்று என் சகோதரி (தரணி) பதிவை பார்த்தேன் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் பதிவை படிக்க தொடங்கினேன். இரவு உறங்கும் முன் 14 பதிவை படித்துவிட்டு, இன்று 1.45am இருந்து ஓரே மூச்சாக 24 பதிவு வரை முடித்து விட்டேன், சரண்யா அவள் கணவனுடன் மனதார சேர்ந்ததும் கதையை முடிக்காமல் அவள்...
பேய்(தனம்) கூட குடும்பம் நடத்தினவருக்கு(வேல் முருகன்) தான் பேய் எப்படி பட்டது என்று தெரியும் பேய் பெத்ததுக்கு (வெற்றி ) தெரியாதே அதனால் தான் வெற்றிக்கு தெரியவில்லை
இவ்வளவு உணர்வுகளை இப்படி துல்லியமான எங்களுக்கு கடத்தியதாக சபாஷ்
நீங்கள் எப்போதும் மற்றவர்களில் இருந்து மாறுபடுகின்றீர் இதுபோன்ற உணர்வுகளை எங்களுக்கு கடத்துவதில்