Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

செல்லமடி நீ எனக்கு அத்தியாயம் - 29

Advertisement

ரமா தேவி

Well-known member
Member
வாசகர் தெய்வங்களே எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் நன்றி🙏🙏🥰🥰. இதோ அடுத்த அத்தியாயம் படித்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்
 
Hero enna loose a?
ஆமா தோழி, அனு மேலதான் லூசா இருக்குறான், பெருமாள் கிட்ட இருந்து அனுவை காப்பாத்துறதா நினைச்சி இவனே அவளை கொடுமை படுத்திட்டு இருக்குறான் 😭😭😭😭
 
சரியான லூசா இருக்கான்... அறிவு கெட்டவன்... 🤬🤬🤬🤬🤬
எவ்ளோ டார்ச்சர் பன்றான் அவளை.... பெருமாள் தான் பிரச்சனைன்னா உண்மையை சொல்ல வேண்டியது தானே...
இப்படியெல்லாம் பண்ணினா இவனை விட்டு ஓடிப் போகாம என்ன பண்ணுவா.... 🥶🥶🥶🥶
 
சரியான லூசா இருக்கான்... அறிவு கெட்டவன்... 🤬🤬🤬🤬🤬
எவ்ளோ டார்ச்சர் பன்றான் அவளை.... பெருமாள் தான் பிரச்சனைன்னா உண்மையை சொல்ல வேண்டியது தானே...
இப்படியெல்லாம் பண்ணினா இவனை விட்டு ஓடிப் போகாம என்ன பண்ணுவா.... 🥶🥶🥶🥶
பெருமாள் பத்தி அனு கிட்ட சொல்லிருந்த இந்த பிரச்சனையே இல்ல,சொன்ன அனு பயந்துருவானு தான் சொல்லாம போய்ட்டான் 😁😁😁😁
 
கையில் உள்ள பொக்கிஷம் கை நழுவிய பின்னர் கண்ணீர் விட்டு கதறி என்ன பயன் அதான் கதிருக்கு நடக்க போகுது
 
கையில் உள்ள பொக்கிஷம் கை நழுவிய பின்னர் கண்ணீர் விட்டு கதறி என்ன பயன் அதான் கதிருக்கு நடக்க போகுது
ஆமாம் தோழி,
 
Hero ethana vati than anuva adipan,soo bad
அனு மேல உள்ள பாசத்தால தான், அவன் அப்படி நடந்துகிறான், அவனுக்கு அவ மேல உள்ள பாசத்தை எப்படி காட்டணு தெரியல 😭😭😭
 
Top