சுபாஷ் குடும்பமே இப்படி நல்லவங்களா இருக்காங்க சுபாஷ் இதுவரை ஜோதி ஹர்ஷா பத்தி ஒரு வார்த்தை தப்பா சொல்லல என்று கவனிச்சிருக்கான்அதை வச்சு ஹர்ஷா பத்தி தெரிஞ்சிக்க ஒரு முயற்சி எடுக்கிறான்
தம்பி கல்யாணம் முடிஞ்ச பிறகு அவளை பாட்னரா சேர்த்துக்க வேண்டிய தான எதுக்கு இப்பவே சேர்த்து தொல்லைய இழுத்து வச்சிருக்காங்க
கார்த்தி உன் அம்மா கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடியே இப்படி பேசுது இவங்களால கல்யாணமே நடக்காமல் போயிட்டா என்ன செய்வ
ஆதி ஜோதிய முன்ன பார்த்ததால் அவளை பார்த்த மாதிரி இருக்கு என்று நினைக்கிறான் ஆனால் குழந்தையும் பார்த்த ஃபீல் இருக்கு என்று சொல்றான் ஹர்ஷா ஜாடையும் இருக்குதோ