ஆழ் மனதில் உள்ள சோகம் மறைத்து ஏக்கத்துடன் வாழ்ந்த ஆகர்ஷனுக்கு கடைசியில் நியாயம் கிடைத்துவிட்டது. அன்பு, பாசம், காதல், உரிமை, கோபம் என்று எல்லா உணர்வுகளையும் வெளிப்படுத்தி கொண்டு ஹீரோவாக ஆகர்ஷன் இருந்தாலும், ஆடாமல் ஜெயித்தோமடா என்று தன் செயல்களின் மூலம் மனதை வென்ற ஹீரோ கௌரவ்தான் .