Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

CONTEST FIRST ROUND RESULTS

Advertisement

Admin

Admin
Member

Based on readings and votings​

,​

herecomes the first round results​

இதோ முதல் கட்ட முடிவுகள், இரண்டாம் கட்டம் நாளை இரவு துவங்கும்....​

வேண்டியவர் வேண்டாதவர் தெரிந்தவர் தெரியாதவர் என்ற எந்த பாகுபாடும் இன்றி​

என்ன வந்ததோ அதனைக் கொண்டே முடிவுகள்​

இதில் ஜானு முருகன் - உள்ளம் கேட்குமே கதை.... அவரின் சிறப்பு பங்களிப்பாக கதையை கொடுத்திருக்கிறார். அது போட்டியின் உள் இருந்து விலக்கி கொள்கிறார்.​

உள்ளம் கேட்குமே கதையை அதிக வாசகர்களால் இந்த போட்டியில் படித்த கதையாக முதலிடத்தில் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் வாக்குகளிலும் முதலிடத்தை பிடித்த கதையை விட ஒரு வாக்கு குறைவாக பெற்று இரண்டாம் இடத்தில் இருக்கிறது. அவருக்கு எமது மற்றும் வாசகர்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்​

இதோ பதினெட்டு கதைகள் அடுத்த கட்டத்திற்கு தேர்வாகியிருப்பது பின் வருமாறு. கதைகள் - கதைகள் தளத்தில் உள்ளது போல வரிசைபடுத்தப் பட்டிருக்கின்றன... வாக்குகள் கொண்டே, படித்த read counts கொண்டோ அல்ல...​

பங்குபெற்ற அனைவருக்கும் எமது வாக்குகள்...​

1​

ஜானு முருகன் – உள்ளம் கேட்குமே NOT IN RACE- CONGRATS TO THE WRITER

2​

ஸ்ரீ's வாழ்வெனும் வரம்​

3​

ஆனந்த ஜோதி – அக்னி தீர்த்தம்​

4​

சுமி கிருஷ் – காதலே சாரலாய்​

5​

நிஷாகந்தி – இரவோடு காயும் வெயிலே​

6​

தனுஜா செந்தில் குமார் = சொக்கன் சங்கதி​

7​

திக்ஷிதா லட்சுமி – சித்திரமே உன் தூரிகை நான்​

8​

கோமதி அருண் – நினைவே சுவாசக் காற்றாய்​

9​

சங்கீதா ராஜா – ஜிமிக்கியின் ஜனனம்​

10​

அனு ஜெய் – நேசமிட்ட மையலே​

11​

தேவி கண்மணி – ககனம் சேர்வாயா பௌர்ணமியே​

12​

சரோ – கரை தாண்டி வா காதலே​

15​

சித்ரா வே – இதய வாசியே​

16​

மதுஷா – இல்லறம் துறவறமாகுமோ​

17​

அம்பாள் – இரும்பில் ஒரு இதயம்​

20​

ருத்ர பிரார்த்தனா – கனவோடு கார்காலம்​

21​

ஆராதனா துரை – வருவதோ புது வசந்தம்​

25​

ஜெனிஷா தீன் – விழிகள் வழி மாறியதோ​

27​

சுனிதா பாரதி - அதிரல் தாங்கும் பாதிரி​



:) :) :) :) :) :) :)
 
Top