Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 8

Advertisement

இந்த நடுத்தர வயது தம்பதிகளுக்கு என்ன தான் பிரச்சனை...முதல்ல பிரச்சனை தானா...பேசாம இருந்ததா குற்றம் சொல்றாங்க மறந்திருவேன்னு இவ ஃபீல் பண்றா...முடியல டா டேய்...

இந்தாம்மா தாமரை...சொத்தை மூனு சம பாகமா பிரிச்சு உன் சின்ன மகன் இல்ல மகள் கூட போய் இருந்துக்கோ...இதுல பாக்யம் வரது வேற பிடிக்கலையாம்😬
 
தாமரைக்கு ஒரு கண்ணுல சுண்ணாம்பு ஒரு கண்ணுல வெண்ணெய் தான்... எல்லாத்தையும் உரிமையா கேட்டு வாங்குறது பெரிய பிள்ளைக்கிட்ட ஆனா பாசம், சொத்து எல்லாம் மத்தவங்களுக்கு... 😠😠😠😠

உண்மை தான் கணவன் மனைவிக்குள்ள நடக்குற சண்டைகளுக்கு பெரும்பாலும் உறவுகள் தான் காரணமா இருக்காங்க.... அதுவும் இவளுக்கு வாய்ச்ச மாதிரி மாமியார் நாத்தனார் இருந்தா சொல்லவே தேவையில்லை.... 😖


வானு நல்ல முடிவு தான் வேலையை விடுறது... அவளும் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகட்டும்.... 🤗
 
இந்த புருஷனுக்கு எல்லாம் வேலை விசியமா வெளியூரில் இருக்கும் போது தான் ஞான உதயம் வருமோ🧐🧐🧐
ஊரில் இருந்து வந்ததும் ஆபிஸ், மீட்டிங், மந்த் எண்ட் பார்ட்டி..... பழைய குருடி கதவ திறடி🤣🤣...
பேசனும் என்று நினைக்கும்போது எதுக்கு சண்டை போட்டோம் என்பது மறந்து விடும்😜
 
டேய் ளங்கோ ஜப்பான்ல இருந்து வந்து வேற dialogue பேசுன.....உங்க அம்மாவோட சேர்ந்து பொட்டிய கட்டிடு....நாங்களே எல்லாம் பார்த்துக்குவோம்...
 
Top