Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Mrs Beena loganathan விமர்சனம்

Advertisement

Mrs beena loganathan

Well-known member
Member
கதை : காதலதிகாரம் இரண்டு
கதையின் ஆசிரியர் : தேவி மனோகரன்
......inbound4416520862560651348.jpg

பிறந்த வீட்டில்
பெண்கள் முதன்மையாக படிப்பை வைக்கிறார்கள் புகுந்த வீட்டில் பிள்ளைகளையும் புருஷனையும் முதன்மையாய் வைக்கிறார்கள்......

கல்யாணத்திற்கு முன்
கல்யாணத்திற்கு பின்
ஆணின் பொறுப்பும் கடமையும் உரிமையும்
பெண்ணின் பொறுப்பும்
கடமையும் உரிமையும்
இருவரின் மாற்றங்களும்
கணவன் மனைவி இடையே இருக்கும் காதல்
அன்னியோன்யம் கோபம்
பிள்ளை வளர்ப்பு
புரிதல் பிரிவு ஏக்கம் என
அலசி ஆராய்கிறது கதை....

இளங்கோ 💞வானதி

காதலித்து மணந்து
காதலுடன் வாழும்
காதலைச் சொல்லாத
காதல் தம்பதி....
காதல் என்பது நான்
காட்டும் அக்கறை
கடத்தும் நம்பிக்கை
கருத்தாய் பார்த்துக் கொள்வது.....
காலம் கடந்தாலும்
காதல் மாறாது....
கரையாது......
கணவனின் பக்கபலமாய் காதல் மனைவி.....
மனைவியின் கனவை நனவாக்கும் கணவன்.....
கனவுகள் கலையாது
கணவன் துணை இருந்தால்.....
காதலதிகாரம் இரண்டு....
💕💕💕💕💕💕💕💕💕
காதலும் சரி
கல்யாணமும் சரி
கல்வியும் சரி
குழந்தைகளும் சரி
காலம் கடந்தாலும்
கனவை நனவாக்கவும சரி
யோசனை ,முடிவு ,திட்டம், செயல்,அனைத்தும் வானதி உடையது.....
மகளாக உடைந்தாலும்
மனைவியாக மிளிர்ந்தாலும்
தாயாக துணிவாக இருந்தாலும்
மருமகளாக பொறுப்பை ஏற்றுக் கொண்டாலும்
பெண்ணாக....
வானதியாக.....
தனித்து தன் கனவை
அடையும்
தந்தையின் ஆசையை நிறைவேற்றும் மகளாய்
நிமிர்வின் அழகு .....
.....👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

அம்மா பாக்கியம்
அப்பா கிருஷ்ணமூர்த்தி
அண்ணா மாதவன்
அண்ணி அர்ச்சனா

மாமனார் சந்திரசேகர்
மாமியார் தாமரை
🤩🤩🤩🤩🤩🤩💐💐💐💐💐

அம்மாவுடன் அன்பாக அலப்பரையுடன்
அண்ணாவுடன் புரிதலாக
அப்பாவின் சாயலுடன்
அண்ணியுடன் தோழமையும் அக்கறையும்
மாமனார் மாமியாரை
மரியாதையுடன் கவனித்து கொள்வதும்
நாத்தனார் , நங்கைகளுடன் நட்பாக இருப்பது என்று
அனைத்து உறவுகளையும்
அன்போடு சரிசமமாக
அரவணைத்து செல்வது
அழகோ அழகு......

குழந்தைகள்
நேத்ரன் நட்சத்திரா
ஹரிணி....
பெற்றவர்களை புரிந்து கொள்ளும்
பொறுப்பான
பாசமான பிள்ளைகள்....
பிரமாதம்....

பெண்ணின் பரிணாமம்....
பெண்ணின் உரிமைகளும்
உணர்வுகளும்
உடல் மாற்றத்தினாலும்
காலம் மாற்றத்தினாலும்
மனதின் ஓரத்தில் வெறுமையும்
வெற்றிடத்தையும் வெற்றியால் நிரப்பி
வாழ்க்கையை வண்ணமயமாய் மாற்றும் சக்தி பெண்ணுக்கு உண்டு.....
வானதி நிரூபித்து உள்ளாள் இளங்கோவுடன்.....

ஊடலோடு ஆரம்பித்து
ஊடலோடு முடிகிறது....

இடையில் இருவரின்
கூடுதல் புரிதலாய்.....
கூடல் ஊடல் வழியே
கூடுதல் காதலாய்
காதலதிகாரம் இரண்டு....


அருமை 👏🏻👏🏻👏🏻💕💕👍🏻👍🏻💐💐
வாழ்த்துக்கள் சகி 💕💕💕
 
கவிதையாய் ஒரு விமர்சனம். நன்றி பீனா சிஸ் ♥️
 
Top