இந்த கதையில நான் முதன்மை கதாபாத்திரங்களா வச்சு எழுதுறது ஹிந்து மதத்தை சார்ந்த கடவுள்களை. கற்பனையை புகுத்தி முற்றிலும் வெறும் பொழுது போக்குக்காகவே படைக்குற கதை இது. இதை யாரும் பர்சனல் அஹ் எடுத்துக்க வேண்டாம் என்றும், கதையாக மட்டும் பார்த்து எனக்கு ஆதரவு கொடுக்கவும் வேண்டுகிறேன்