தூது செ(சொ)ல்லாயோ மெல்லிசையே 06

Advertisement

TNWContestWriter085

Well-known member
Member
வணக்கம் மக்களே

இதோ தூது செ(சொ)ல்லாயோ மெல்லிசையே கதையின் ஆறாம் அத்தியாயம். சந்தியா அப்படி என்ன துரோகம் செய்திருப்பா அப்படின்னு விடை அடுத்த அத்தியாயத்தில். தொடர்ந்து எனக்கு ஆதரவு கொடுத்து உற்சாகம் ஊட்டும் உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

அத்தியாயம் 06

ப்ரியங்களுடன்
வத்சலா ராகவன்
 
Last edited:
உறவாக வரவா
உரிமையாய் கேட்டேன் உதறித் தள்ளி விட்டாய்...


உன்னால் முடியாது என்றால்
உன்னை மறக்க என்னாலும் (எந்நாளும்) முடியாது....

உடலும் உள்ளமும்
ஊன் உறக்கமும்
உன்னிசை என் உயிர்
உன் குரல் என் சுவாசம்...

உயிராய் நினைத்த
உனையே நினைத்து உயிராக உருகும்
உன் இசைத்துளி
உயிராய் என் வயிற்றில்
உண்மை அறிந்தால்
உன்
நிலை என்ன?
 
Ippo ulla science n technology vaichu avan ariyamalayae avanai appa aakivittala???

but how without his knowledge???
but for that he should have done at least sperm donation right? but he will never do that.... puriyalai
waiting for next epi
 
சித்தாரா டாக்டர் அவள் உதவியிருப்பாளா சந்தியா IVF க்கு. சந்தேகம்தான்.
ஷ்யாம்க்கு உண்மை தெரிந்தால் அவன் கோபம் எப்படி இருக்கும்.
Very interesting update ma 😍 😍 😍
 

Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top