இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் நட்பின் பூக்களே. யோவ் உதி மச்சீஈஈஈ நாங்க எப்பவும் ரொம்பவே ஒரு விசயத்துல பற்று வைப்போம். அதனால நாங்க டீ டிகாசனோட தான் இருப்போம்
யோவ் உதி மச்சீ நாங்க ஈரோவ வையறதுல பற்று வச்சிருக்கோம். அதுவே இந்த தேசத்துக்கு நாங்க ஆற்றும் அரும்பெரும் செயல்கள் ஆகும்
@உதயா