ஒரு எபி வரம் கேட்டு வந்தேன் மகியம்மா
கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா
குத்தமில்லா ஒரு உத்தம நெஞ்சுக்கு
சோதனைகள் எதுக்கு
சுந்தர் கட்டிய தாலிக்கும் பொட்டுக்கும் பூவுக்கும்
காவல் கொடு தர்ஷினிக்கு நீதிக்கு கண் தந்து சோதிக்கும் துன்பத்தை
நீ வந்து மாற்றிடம்மா
மடியேந்தி வரம் கேட்கிறேன் மகி
அடுத்த எபி உன்னை கேட்கிறேன்