கண்ணீர் அடங்கவேயில்லை பானுமா.
உங்களது டியர் என்ற அழைப்பு,உற்சாகபடுத்தும் வார்த்தைகள்,பிறந்தநாள் வாழ்த்துக்கள் எதையும் இனி படிக்கமுடியாதே.மனம் கணத்து போகிறது பானுமா.
தாள முடியவில்லை பானுமா.. ஒரு வேதனை அடங்கும் முன்னே அடுத்தது.. மறக்கவே முடியாத உங்களின் டியர் என்ற அழைப்பு.. இனி எப்போதும் இல்லை..?
விநாயகர் பாதத்தில் இளைப்பாருங்கள் ???