தமிழுக்கும் அமுதென்றுபேர் – அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்! * தமிழுக்கு நிலவென்று பேர் – இன்பத் தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்! * தமிழுக்கு மணமென்று பேர் – இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்! *
“அடப்பாவி மனுஷா…வயசான காலத்துல உனக்கு ஏன்யா புத்தி இப்படி போகுது…” என்று அதிர்ந்து பார்க்க “டேய்…..என்னடா என்னைப் பார்த்து என்ன கேட்கிற…நீ..?” வரதராஜன் கோபமாகப் பேச தகப்பா உனக்கு பொண்ணு பாக்க கேட்ட என்ன மாவீரன் இப்படி சொல்லிடீங்க.... “மாவீரன் பெயரை வைச்சிட்டு ஒரு பொண்ணு புதுசா வந்தா சமாளிக்க...