Pavithra Narayanan Sep 14, 2022 என்னை எனக்கே பிடிக்க செய்யும் உன்னை எனக்கு பிடிக்கும் என்பதில் என்ன விந்தை? அதெல்லாம் சாதாரணம்!!
Pavithra Narayanan Sep 14, 2022 உன்னை தொலைத்ததை விட,உனக்காக எழுதிய கவிதையை தொலைத்த வருத்தம் தான் மீகி நிற்கிறது
Pavithra Narayanan Sep 14, 2022 உங்களுக்காக நான் கவிதை எழுதினால் போதும்! என் உள்ளத்தில் நீங்காமல் நீங்க இருப்பீர்கள் என்று அர்த்தம்
Pavithra Narayanan Sep 14, 2022 பிரியமானவர்களுக்கு கொடுக்க என்ன இருக்கிறது பிரியத்தை தவிர, ஆனால் ஒவ்வொரு முறையும் பிரியம் கூடும்போதும் அதை எந்த வகை பிரியம் என்று எப்படி பிரித்தறிய? முன்பை விட கூடிய அன்பினை எவ்வாறு காட்ட??❤❤❤❤
பிரியமானவர்களுக்கு கொடுக்க என்ன இருக்கிறது பிரியத்தை தவிர, ஆனால் ஒவ்வொரு முறையும் பிரியம் கூடும்போதும் அதை எந்த வகை பிரியம் என்று எப்படி பிரித்தறிய? முன்பை விட கூடிய அன்பினை எவ்வாறு காட்ட??❤❤❤❤
Pavithra Narayanan Sep 14, 2022 கடலோடு கரையும் மழைத்துளி போல, என் அன்பும் உன் அன்பும் கரைந்து போகிறது, அதில் யாரின் அன்பு குறைந்து போனது?? ❤❤❤
கடலோடு கரையும் மழைத்துளி போல, என் அன்பும் உன் அன்பும் கரைந்து போகிறது, அதில் யாரின் அன்பு குறைந்து போனது?? ❤❤❤
Pavithra Narayanan Sep 10, 2022 இயங்கும் உலகம் தனில், இன்றியமையாதது எதுவுமில்லை. இன்று மட்டுமே இனி அமையாதது!! ♥ ♥
Pavithra Narayanan Sep 10, 2022 முழுமையான வெளிச்சம், முழுமையான இருள்! இந்த முழுமையை ஏனோ எப்போதும் மனம் ஏற்பதே இல்லை. இரவில் நிலாவினை கேட்கும் மனது அப்படித்தான் ❤❤❤
முழுமையான வெளிச்சம், முழுமையான இருள்! இந்த முழுமையை ஏனோ எப்போதும் மனம் ஏற்பதே இல்லை. இரவில் நிலாவினை கேட்கும் மனது அப்படித்தான் ❤❤❤