Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

tnwcontestwriter027
Reaction score
436

Profile posts Latest activity Postings About

  • @Nirmala senthilkumar அக்கா வாங்க இங்க 🪃(உருட்டு கட்டை கிடைக்கல) Mrs.A ன்னு சொல்ல மூணு மாசம் ... அதுலயும் நான் இல்லன்னு சொல்லவும் back அடிக்கிறீங்க... யாரோ N ன்னு சொல்றிங்க. .. தம்பி பொண்டாட்டின்னு மரியாதை இல்லாம போச்சு 😏😏😏 இருக்கட்டும். ..
    N
    Nirmala senthilkumar
    Health issues da ma innum read panna la da
    Aana 4 story la ennavo oru feel enna nenaichuruppangha pola nnu ninachen
    Athu polave neenga
    Miss you
    Thambi eppadi irrukku rangha
    Pasangha neenga ellorum okay va
    Naan read pannittu solluren ma
    Aana nalla velai vote pannitten
    Manasu sonna story kkum read panna story kkum
    Thambi wife kitta lam kopam mattum katta munnadi thambi ya yossippen la
    So no kopam
    😘😘😘
    tnwcontestwriter027
    tnwcontestwriter027
    இதுக்கு தான் நாங்களும் நாத்தனார் ன்னா காதலாவே பாக்குறது.

    அக்கா உடம்புக்கு ஓகேவா இப்ப??

    நாங்க எல்லாரும் நலம்.. உங்க தும்பியும் நல்லா சுகம் 🤣🤣🤣

    இனி ரெகுலர் கதை எழுதிடுறேன் சீக்கிரத்துல... அதுவரைக்கும் உங்களுக்கு homework முத்தத்தை படிச்சுட்டு வாங்க
    N
    Nirmala senthilkumar
    😎😎😎
    Health okay taan
    Varen ma
    027. முத்தத்தின் ஈரத்தில் !

    நட்புக்களே,

    ஊடலில் தொடங்கும் காதலின் கதை. கணவனின் பொய்யால் மட்டுமே அவர்களின் காதல் நிலைபெற்றது எனும் கோபத்தில் உழலும் மஹிமாவை காதலால் அரவணைக்கும் கணவன் சுசீந்திரன்.
    உருவகேலியை சாரமாக்கி பின்னப்பட்ட காதல் கதை. பாரதியும் கண்ணம்மாவுமாக பாரதியின் கவி கொண்டு காதலால் கட்டப்பட்ட கதை இது.
    பிடித்திருந்தால் வாக்களியுங்கள் நட்புக்களே.

    முத்தத்தின் ஈரத்தில்!
    கதை எண் 027
    நேற்றைய நினைவுகளின் நெருக்கமும் , இன்றைய நாட்களின் கோபமும், நாளைய காதலாய் ...
    அவர்களின் முத்தத்தின் ஈரத்தில்
    ஊடல் கடந்து கூடல் வரையிலான பயணம் ...

    ஜேம்ஸ் பாண்ட் கைகள் எழுதிய காதல் காவியம் உங்களின் கண்களுக்கும்

    முத்தத்தின் ஈரத்தில் !!!
    நட்பாக நீ, காதலாக நான் !
    கரையும் நீ, கவியாக நான் !
    கூடலில் நான், ஊடலுடன் நீ !
    உரிமையுடன் நான், உண்மைக்காக நீ !
    உணர்ந்தேன் நான், உயிர்த்தாய் நீ !
    உருகினேன் நான், உள்ளமுதம் நீ !
    என்னுயிர் நீ கண்ணம்மா !!!
    முத்தத்தின் ஈரத்தில் முத்தான நம் காதல் !!!
    இமை மூடினேன், இதழ் தீண்டினாய்
    இதழ் தீண்டினேன், இதயம் திருடினாய்
    இதயம் திறக்கிறேன், இமை மூடி நிற்கிறாய்
    முத்தத்தின் ஈரத்தில் முத்தாய்ப்பாய் நம் காதல் !!!
    வணக்கம் பட்டூஸ்/ Buddies ?

    உங்க ஜேம்ஸ் பாண்ட் எழுத்தாளர் 027 வந்தாச்சு.

    முத்தத்தின் ஈரத்தில் கதையோட இறுதி அத்தியாயம் இதோ உங்கள் வாசிப்பிற்காக.
    வணக்கம் பட்டூஸ்/ Buddies ?

    உங்க ஜேம்ஸ் பாண்ட் எழுத்தாளர் 027 ? வந்தாச்சு. கதை முடிவை நோக்கி பயணிக்கிறது. இறுதி அத்தியாயம் விரைவில் பதிவிடப்படும்.

    முத்தத்தின் ஈரத்தில் கதையோட ஈற்றயல் அத்தியாயம் இதோ உங்கள் வாசிப்பிற்காக.
    வணக்கம் பட்டூஸ்/ Buddies ?

    உங்க ஜேம்ஸ் பாண்ட் எழுத்தாளர் 027 ? வந்தாச்சு.

    முத்தத்தின் ஈரத்தில் கதையோட அடுத்த அத்தியாயம் இதோ உங்கள் வாசிப்பிற்காக.
    வணக்கம் பட்டூஸ்/ Buddies ?

    உங்க ஜேம்ஸ் பாண்ட் எழுத்தாளர் 027 ? வந்தாச்சு.

    முத்தத்தின் ஈரத்தில் கதையோட அடுத்த அத்தியாயம் இதோ உங்கள் வாசிப்பிற்காக.
    வணக்கம் பட்டூஸ்/ Buddies ?

    உங்க ஜேம்ஸ் பாண்ட் எழுத்தாளர் 027 ? வந்தாச்சு.

    முத்தத்தின் ஈரத்தில் கதையோட அடுத்த அத்தியாயம் இப்பொழுது உங்கள் வாசிப்பிற்காக.
  • Loading…
  • Loading…
  • Loading…
Top