Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Tamil Novels

Advertisement

J
Janavi
@மதுலிகா sis... இப்படி எல்லாம் சொல்லக்கூடாது...
வரிசையா கேட்டுட்டே இருக்கவும் தான் எனக்கு கஷ்டமா இருந்தது...
பொதுவா தான் சொன்னோம்...
முகம் அறியா நண்பர்கள் நாம்...
எப்பவும் போல நீங்கள் active ah இருந்தால் தான் மகிழ்ச்சி...
உதயா
உதயா
ஏன் கோவம் 🙁😕🙁😕
S
Sudha sudha
கேட்பது நமது கடமை அவர்கள் கொடுப்பதும் கொடுக்கத்தும் அவர்கள் விருப்பம் இதற்காக கவலை கொள்ள கூடாது யாரோ ஒருவருக்காக நமது உரிமையை விட கூடாது . கதையே இல்லாதபோது கமணட்ஸ் படிச்சு சந்தோஷப்படும் ஒரு reader
Top