Pavithra Narayanan Mar 19, 2024 அத்தனைக்கும் ஆறுதலாய் இருந்துவிடு ஒரு கவிதையாய் ஒரு துளி மழையாய் ஒரு துளி கண்ணீராய் ஒரு பாட்டின் வரியாய் ஒரு பறவையின் இறகாய் ஒரு பிடி பிடித்த உணவாய் இப்பிடி எதுவாக வேண்டுமானாலும் இரு.. ஆனால் எப்படியாவது என்னோடு இரு.. அத்தனைக்கும் ஆறுதலாய்!!
அத்தனைக்கும் ஆறுதலாய் இருந்துவிடு ஒரு கவிதையாய் ஒரு துளி மழையாய் ஒரு துளி கண்ணீராய் ஒரு பாட்டின் வரியாய் ஒரு பறவையின் இறகாய் ஒரு பிடி பிடித்த உணவாய் இப்பிடி எதுவாக வேண்டுமானாலும் இரு.. ஆனால் எப்படியாவது என்னோடு இரு.. அத்தனைக்கும் ஆறுதலாய்!!
Pavithra Narayanan Mar 19, 2024 எண்ணிக்கொண்டு எழுதாமல் உன் நினைவலையில் எழும் கவிதைக்கு காகிதமெல்லாம் அவசியமில்லை, காதல் மட்டுமே போதுமானதாக இருக்கிறது!
எண்ணிக்கொண்டு எழுதாமல் உன் நினைவலையில் எழும் கவிதைக்கு காகிதமெல்லாம் அவசியமில்லை, காதல் மட்டுமே போதுமானதாக இருக்கிறது!
Pavithra Narayanan Mar 19, 2024 உன்னை பற்றி உரக்க சொல்லி, உவகை கொள்ள நினைக்கும் அதே மனம் உன்னை மட்டும் பற்றிக்கொண்டு அமைதியாக இருக்க சொல்கிறது. நீ என் ரகசிய கவிதை போல!
உன்னை பற்றி உரக்க சொல்லி, உவகை கொள்ள நினைக்கும் அதே மனம் உன்னை மட்டும் பற்றிக்கொண்டு அமைதியாக இருக்க சொல்கிறது. நீ என் ரகசிய கவிதை போல!