கதையின் தலைப்பு...
உனை கொடுத்து.. உயிர் கொடுத்தாய்..
கதையின் கரு...
கவிதை வடிவில்...
யார் என்று தெரியாமல்....
உன் பெயர் கூட அறியாமல்...
என் தேகம் உயிருக்குப்
போராடும் பொழுதினில்....
உன் உயிரை கொடுத்து...
என் மனதினை பறித்தாய்...
காலனிடம் போராடி...
என் பிராணனை மீட்டுக் கொடுத்தாய்...
இவை...