தி ரேஸ் !
- கிருஷ்ணா பச்சமுத்து
பார்வை 1 - பசியாறித் திளைத்தல்
கதிரவன் யாரையும் கண்டுகொள்ளாது, தான் இருந்த நிலையிலேயே இருந்தான். புவியும் யாரையும் கண்டுகொள்ளாது, தன் சுழற்சிப் பணியில் மூழ்கியிருந்தது. கிழக்கிலிருந்து கதிரவனின் கதிர்கள் மரங்கள் விட்ட வழியில் நுழைந்து மண்ணைத் தொட்டு...
தாய்வழி சேய்மொழி
- கிருஷ்ணா பச்சமுத்து
எல்லாம் நடந்து முடிந்திருந்தது!
நடந்து முடிந்து ஒரு மணிநேரம் கழித்து, அந்த அறையில் ஓரிருவர் மட்டும் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருக்க, பாதிபேர் வெளியில் நின்று தங்களுக்குள் புன்னகையின்றி, மகிழ்வின்றி ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். அறையின் நடுவே ஒரு...