கதைக்கேற்ற பெயர்.
பெயர் போலவே வசீகரிக்கும் வனமாலி;
நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வையாய் கமலி;
தன்னம்பிக்கையே மூலதனமாய் கொண்டு முன்னேறி பிறர் குறை சொல்ல இடம்கொடுக்கா சிவகாமி;
தன்னம்பிக்கையற்ற இந்திரா;
அவள் வளர்ப்பு தெளிவில்லா பமீளா;
அவளுக்கு வாக்கப் பட்டதோ வாயில்லா கோவர்தன்;
காலம் இழுத்து...