தாய்வழி சேய்மொழி
- கிருஷ்ணா பச்சமுத்து
எல்லாம் நடந்து முடிந்திருந்தது!
நடந்து முடிந்து ஒரு மணிநேரம் கழித்து, அந்த அறையில் ஓரிருவர் மட்டும் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருக்க, பாதிபேர் வெளியில் நின்று தங்களுக்குள் புன்னகையின்றி, மகிழ்வின்றி ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். அறையின் நடுவே ஒரு...