அன்பர்களுக்கு ஒரு அறிவிப்பு
போட்டியின் காலம் நீட்டிக்கப்பட்டிருப்பதால் ,நான் எபிலாக் ஆக வைத்திருந்த எபி யை ,ஒரு முழு அத்தியாயமாக எழுதி.”நீ தானே என்பொன் வசந்தன் “நாவலுக்கு ஒரு முழுமையான நிறைவைத் தர எண்ணியுள்ளேன்..
அதனால் கதை முடிந்துவிட்டது என்று யாரும் கடந்து போய்விட வேண்டாம் ,கொஞ்சம் காத்திருங்கள்,இன்றோ அல்லது நாளையோ ,இன்னுமொரு அத்தியாயம் வர உள்ளது..அதுவே நிறைவுப் பகுதியாக இருக்கும்
இதுவரை நீங்கள் தந்த ஆதரவு போல ,இந்த கடைசி பாகத்திற்கும் ஆதரவளிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
இந்த போஸ்ட்க்கு லைக் செய்து உங்களது சம்மதத்தை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
போட்டியின் காலம் நீட்டிக்கப்பட்டிருப்பதால் ,நான் எபிலாக் ஆக வைத்திருந்த எபி யை ,ஒரு முழு அத்தியாயமாக எழுதி.”நீ தானே என்பொன் வசந்தன் “நாவலுக்கு ஒரு முழுமையான நிறைவைத் தர எண்ணியுள்ளேன்..
அதனால் கதை முடிந்துவிட்டது என்று யாரும் கடந்து போய்விட வேண்டாம் ,கொஞ்சம் காத்திருங்கள்,இன்றோ அல்லது நாளையோ ,இன்னுமொரு அத்தியாயம் வர உள்ளது..அதுவே நிறைவுப் பகுதியாக இருக்கும்
இதுவரை நீங்கள் தந்த ஆதரவு போல ,இந்த கடைசி பாகத்திற்கும் ஆதரவளிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
இந்த போஸ்ட்க்கு லைக் செய்து உங்களது சம்மதத்தை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.