Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அன்பின் ஊற்றே..!

Advertisement

ஃப்ரண்ட்ஸ்..
ரொம்ப நாளுக்கு அப்புறம் ஒரு சிறுகதை..
படித்துவிட்டு எப்படி இருக்கிறதென கூறுங்கள்..

நன்றி..

அன்பின் ஊற்றே.!

என்ன அழகான வார்த்தைகள் கோர்வை..தாயின் பிரிவின் வலியால் வந்த அந்த கடைசி சில வரிகள் அருமை வதனி.
 
என்ன அழகான வார்த்தைகள் கோர்வை..தாயின் பிரிவின் வலியால் வந்த அந்த கடைசி சில வரிகள் அருமை வதனி.

உங்களின் மனமார்ந்த பாரட்டுக்களுக்கு மிக்க மிக்க நன்றிகள் கார்த்திகா.. உங்களைப் போன்றவர்களின் கருத்துக்கள் தான் என் எழுத்தின் மீதான மரியாதையை எனக்கு அளிக்கிறது. மிக்க நன்றிகள் மா
 
அம்மாவின் அருமை
அம்மா இல்லாத பெண்களுக்குத்தான்
ரொம்ப தெரியும்
அம்மா ❤️
 
அம்மாவின் அருமை
அம்மா இல்லாத பெண்களுக்குத்தான்
ரொம்ப தெரியும்
அம்மா ❤

உண்மையான வரிகள் சரோ...
இருப்பவர்களீன் அருமை, அவர்கள் அருகில் இல்லாத போது தான் தெரியும்..
மிக்க நன்றிகள் சரோ... ❤
 
Top