விக்ரமுக்கு பாடம் எடுக்கிறேன், புரிய வைக்கிறேன் என்று வீட்டோடு மாப்பிள்ளை கண்டிஷன் போட்டாலும், கல்யாணத்திற்கு முன்பு பூவிதழ் நடந்த விதம் சரியில்லை. இதனால் இவள் யாரை தோற்கடித்தாள் ; என்ன சாதித்தாள். உண்மையாக காதலித்ததால் விக்ரம் ஒத்துக்கொண்டான். இல்லாவிடில் யாருக்கு அவமானம் ?