குழந்தை இல்லையா அந்த டாக்டரை பார் இந்த கோவிலுக்கு போ ன்னு நிறைய ஈசியாக அவங்களுக்கு அட்வைஸ் பண்ணறோம் ஆன குழந்தை இல்லாதவர்களீன் மனவலியை யாரும் சரியாக புரிந்து கொள்வதில்லை சாலா சரியான நேரத்தில் தேவி விஷயத்தில் யோசித்து டாக்டரிடம் தேவியை பேச வைத்திருக்கிறாள் இனி தேவிதான் தனக்கென ஒரு முடிவு எடுக்கனும