தணலன் யமுனாவிடம் எங்கு போகின் றேன் என்று சொல்லிப் போயிருந்தால் இவ்வளவு பிரச்சனையில்லை தானே.
மோகனாவையும் யமுனாவையும் நிறையைப் பார்க்க விடாமல் வருடக் கணக்காக தடுத்த போது தணலன் என்ன மாங்காய் பறித்துக் கொண்டிருந்தானா? அவனாகவே நிறையை பாட்டியைப் பார்கவென்று அழைத்துச் சென்றிருக்கலாமே, ஏன் செய்யவில்லை?