எந்தன் ஜீவநதி - 18

Advertisement

மனம் கலங்கியே போயிற்று ,முடியலை .
ஆத்தர்ஜி... கஸ்தூரிக்கான நியாயம் கிடைக்கணும்.
உங்க தோழி இப்போ நல்லா இருக்காங்களா ..?
ஷீ ஈஸ் நோ மோர் சிஸ்...

பக்கத்து பக்கத்து காடு.. வீட்டுல கல்யாண ஏற்பாடு நடந்தது.. அந்த மாப்பிள்ளை இறந்தது.. அதே மூகூர்த்தத்தில் அவளுக்கு வேறு ஒருவருடன் திருமணம்.. பையன் பிறந்தது எல்லாம் நிஜம்.. கதைக்காக பெண் குழந்தை ஏட் பண்ணினேன்.. தற்கொலை எதற்கும் தீர்வு இல்லைன்னு எங்களுக்கு கத்துக்கொடுத்துட்டு போனவ அவ...

அதையெல்லாம் கடந்து வந்துட்டோம்... வேற வழியில்லையே..

கஸ்தூரிக்கு நியாயம் தானே.. வாங்கி கொடுத்திடலாம்... கூல்... சிஸ்.. 🫂🫂🫂

நன்றி..
 

Advertisement

Advertisement

Back
Top