Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒரு வேண்டுகோள்

Advertisement

நான் படித்து விட்டேனே ?
அதுவும் கேரளத்து பைங்கிளியை மறக்க முடியுமா !அதைவிட காசு கொடுக்காமல் கேரளாவை ஒரு ரவுண்டு வந்ததை மறக்க முடியுமா !அத்துடன் அழகான படங்கள் படங்கள் தான் கண்ணுக்குள்ளே நிக்குது ?
எல்லாத்துக்கும் மேல சீதாம்மா,வாஞ்சியை மிஸ் பண்ணினதை மறக்க தான் முடியுமா ?
இப்படி நிறைய மறக்க முடியாதது இருக்கு உங்க கதையில் ?
அழகான கதை ஜி உங்க கதை??
 
மனதுக்கு நிறைவான கதை. எதையும் விட்டுவிடாமல் அருமையா எழுதி இருக்கீங்க. வாழ்த்துக்கள் தோழி.
 
Nirmala vandhachu ???
Best wishes for your story ma ???
Neraya story varum pothu ippadi aghidum ma
Nalla irrukku tha nnu check panna kooda mudiyama miss aghidum
Enakku kooda appadi taan
Read pannittu incomplete ahh story vittu poiduchu
Health issues
Apparam continue panna mudiyala
So ungha writing la mistake nnu nenaikka venam
Wait pannungha
Unghaloda idam UNGHALUKKU mattume
All the best
Sila neram namakku en ippadi nnu thoanum
Aana don't loose your confident
Keep trying keep on trying
???
:love::love::love: மிக்க நன்றி தோழி , வாசிச்சா கண்டிப்பா கருத்துக்களை பகிர்ந்துக்கோங்க சகி
 
Sema love story
தும்பி அம்மா தான் கஷ்டபட்டார்னா இவளுக்கும் அப்பா சித்தப்பாவால் துன்பம்தான்.
ஜெகா கார்தும்பி வருசகணக்கா காத்திருந்து கரம் பிடிப்பது அருமை.
தற்கொலை பற்றி ஒரு கவிதை வரும் அது எனக்கு ரொம்ப...பிடித்தது.
வாழ்த்துக்கள் மா :love: :love: :love:
எனக்கும் கதைகள் படிக்க bending இருக்கு.
முடிக்க முயற்சி செய்றேன் நேரமின்மையே காரணம்.
நன்றி தோழி கண்டிப்பா படிங்க நேரம் இருக்கும்போது :):):)
 
நான் படித்து விட்டேனே ?
அதுவும் கேரளத்து பைங்கிளியை மறக்க முடியுமா !அதைவிட காசு கொடுக்காமல் கேரளாவை ஒரு ரவுண்டு வந்ததை மறக்க முடியுமா !அத்துடன் அழகான படங்கள் படங்கள் தான் கண்ணுக்குள்ளே நிக்குது ?
எல்லாத்துக்கும் மேல சீதாம்மா,வாஞ்சியை மிஸ் பண்ணினதை மறக்க தான் முடியுமா ?
இப்படி நிறைய மறக்க முடியாதது இருக்கு உங்க கதையில் ?
அழகான கதை ஜி உங்க கதை??
நன்றி நன்றி சகி :) :) :love:
 
Top