Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண் விழித்தேன் கண்டு பிடித்தேன்.

Advertisement

Sesily Viyagappan

Well-known member
Member
டியர் ரீடர்.....

சாரி

எதுக்கு சாரின்னு கேக்குறீங்களா?
அவசரமா கதையை கொடுத்து முடிக்க நினைச்சதில் போட்டி விதிகளில் கொடுக்கப்பட வார்த்தைகளின் எண்ணிக்கையை விட குறைவா கொடுத்துட்டேன்.

காலம் கடக்கும் முன் அதை கவனித்தாலும் ஒரு பயம்....
என்ன செய்வது என்று....
முதல் போட்டி கதை....
முதல் சோதப்பல்....

ஆனா நம்ம அட்மின் மேம் சூப்பர்..
என் சொதப்பலை சொன்னதும் சரி பண்ண ஒரு வாய்ப்பு தந்துருக்காங்க...

சோ ஸ்வீட்

என்னடா இவ எப்பிலாக் கொடுத்து டாடா சொல்லிட்டு போனவ இப்படி திரும்பவும் வந்து தெந்தரவு பண்றனு நினைக்காதீங்க...
மீ பச்ச புள்ள டியர்

நான் என் கதைக்கு கொடுத்த எப்பிலாக்க எப்பிய மாத்திட்டு நாளைக்கு எப்பிலாக் தரேன் படிச்சுட்டு கமென்ட் பண்ணுங்க.

குற்றம் குறைகளை மன்னித்தருள்க....

இப்படிக்கு,
செசிலி வியாகப்பன்
 
Top