Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கதிர் நிலவு 15

Advertisement

குமரா நல்லவனா மட்டும் இருந்தா மட்டும் பத்தாது வல்லவனாவும் இருக்கோனும். பாரு உன்ற மாமன் பழனி மொட்டையடிக்கறாப்புல. ஆனா அவருக்கு தெரியலை நாம ஒருத்தருக்கு குழி தோண்டுனா நமக்கு கடவுள் பெரிய பள்ளமா தோண்டிவச்சிருப்பாருன்னு. குமரா இந்தளவுக்கு ஆனதுக்கு நீயும் தான் மறைமுக உடந்தை.
 
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்......
உறவுக்குள் பணம் விசயம் சில நேரங்களில் உறவையும் முறித்து விடும்.....
விட்டுக் கொடுத்து போகிறவர்
கெட்டுப் போவதில்லை......
பணத்துக்கு பழனி மதிப்பு கொடுக்க
பாசத்துக்கு கதிர் தலை வணங்க.....
பணம் ( பழனி) தலைகுனிய
பாசம்( கதிர்) தலை நிமிர்ந்தது
சூப்பர் க்கா. நன்றி.
 
வினையை விதைத்தவன் நிச்சயம் வினையை அறுவடை செய்து தான் ஆகணும், பழனியப்பன் நிலையும் அதுவே.
குமரன் நீ வேற லெவல் ?????.
மிக்க நன்றி சிஸ்.
 
Top