Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கதிர் நிலவு 21

Advertisement

எது நடக்க கூடாது என்று பயந்து இருந்தோமோ அதுவும் நடந்துவிட்டது.????????

வென்னிலவு தேய் பிறையாய் மீள முடியாமல் தவிக்க போவதை காணும் சக்தி வாசகர் எங்களுக்கே இல்லை,.....
இப்படி இருக்க கதிர் நிலை??????,??????????.
 
சதாபிஷேகம் எவ்வளவு பெரிய கொடுப்பினை. செய்து கொள்பவர்களுக்கும் செய்பவர்களுக்கும். ஆனால் சிறு திருத்தம் அந்த தண்ணீரை கடைசியாக ஊற்றுவது அவர்களின் மூத்த மகன் தான் அவர் ஊற்றி விட்டால் பிறகு எவ்வளவு தூரம் பெரிய ஆளாக இருந்தாலும் நீர் ஊற்ற கூடாது. ஆனால் அதற்கு முன்பு உற்றார் உறவினர்கள் சொந்தங்கள் நண்பர்கள் தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் யார் வேண்டுமானாலும் தம்பதிகளாக ஊற்றி அவர்கள் கால் தொட்டு ஆசிர்வாதம் வாங்க வேண்டும். இதற்காகவே நிறைய பேர் வருவார்கள். நீங்க உறவினர் தவிர யாரும் ஊற்ற கூடாதுனு சொல்லவும் தான் இந்த விளக்கம். ஏனென்றால் இப்போது தான் ஒரு சதாபிஷேகத்தை வெற்றிகரமாக முடிந்து வந்தோம்
 
Superb update sis.. ? ? ?. Kalakitta kumara. Ellaraiyum oru idathil onna serthuta...chitappa, mama manasilum idam pidichita..ellarum happy mooda irukum podhevayai thirandhu pesu thatha appatha kitta .. seekiram next ud kudunga sis. Eagerly waiting..
Evening kuduthudalam sis
 
எது நடக்க கூடாது என்று பயந்து இருந்தோமோ அதுவும் நடந்துவிட்டது.????????

வென்னிலவு தேய் பிறையாய் மீள முடியாமல் தவிக்க போவதை காணும் சக்தி வாசகர் எங்களுக்கே இல்லை,.....
இப்படி இருக்க கதிர் நிலை??????,??????????.
கதை இறுதியை நெருங்கிவிட்டதால், அதிக அழுத்தம் இருக்காது சிஸ். இதமாக இருக்கும் வகையில் தான் இருக்கும். நன்றி.
 
சதாபிஷேகம் எவ்வளவு பெரிய கொடுப்பினை. செய்து கொள்பவர்களுக்கும் செய்பவர்களுக்கும். ஆனால் சிறு திருத்தம் அந்த தண்ணீரை கடைசியாக ஊற்றுவது அவர்களின் மூத்த மகன் தான் அவர் ஊற்றி விட்டால் பிறகு எவ்வளவு தூரம் பெரிய ஆளாக இருந்தாலும் நீர் ஊற்ற கூடாது. ஆனால் அதற்கு முன்பு உற்றார் உறவினர்கள் சொந்தங்கள் நண்பர்கள் தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் யார் வேண்டுமானாலும் தம்பதிகளாக ஊற்றி அவர்கள் கால் தொட்டு ஆசிர்வாதம் வாங்க வேண்டும். இதற்காகவே நிறைய பேர் வருவார்கள். நீங்க உறவினர் தவிர யாரும் ஊற்ற கூடாதுனு சொல்லவும் தான் இந்த விளக்கம். ஏனென்றால் இப்போது தான் ஒரு சதாபிஷேகத்தை வெற்றிகரமாக முடிந்து வந்தோம்
எனக்கு முழுதாக தெரியவில்லை சிஸ். கூகுளிலும் அத்தனை தெளிவில்லை. சமஸ்கிருத கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்து படித்து தெரிந்து கொண்டதை எழுதியிருக்கிறேன். அவர்களுக்கு மூத்த மகன் உயிருடன் இல்லையே சிஸ். இருப்பினும் ஆவிடத்தை மாற்றி எழுதி விடுகிறேன். தவறை சுட்டிக் காட்டியதற்கு மிக்க நன்றி சிஸ்.
 
எனக்கு முழுதாக தெரியவில்லை சிஸ். கூகுளிலும் அத்தனை தெளிவில்லை. சமஸ்கிருத கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்து படித்து தெரிந்து கொண்டதை எழுதியிருக்கிறேன். அவர்களுக்கு மூத்த மகன் உயிருடன் இல்லையே சிஸ். இருப்பினும் ஆவிடத்தை மாற்றி எழுதி விடுகிறேன். தவறை சுட்டிக் காட்டியதற்கு மிக்க நன்றி சிஸ்.
 
பெரிய மகன் இல்லை என்றால் அவரின் மகன் தான் கடைசியாக ஊற்ற வேண்டும் அந்த கலசத்தை அவன் மட்டுமே கையில் வைத்து கொள்ள வேண்டும். எங்க வீட்டிலும் இதே தான் நடந்தது. பெரியவர் வெளிநாட்டில் அதனால் அவர் மகன் தான் கடைசியாக ஊற்றி யது.
 
பெரிய மகன் இல்லை என்றால் அவரின் மகன் தான் கடைசியாக ஊற்ற வேண்டும் அந்த கலசத்தை அவன் மட்டுமே கையில் வைத்து கொள்ள வேண்டும். எங்க வீட்டிலும் இதே தான் நடந்தது. பெரியவர் வெளிநாட்டில் அதனால் அவர் மகன் தான் கடைசியாக ஊற்றி யது.
நன்றி சிஸ். மாற்றி எழுதிவிட்டேன்.
 
Top