Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கதைத் திரிகளை நீக்கும் கோரிக்கை

Advertisement

தளத்தின் நிர்வாகி சகோதரிக்கு,
வணக்கம். என்னுடைய சிறு கதைகள் மற்றும் வாசகர்கள் வரவேற்பை பெறாத இரு தொடர்களின் திரியை நீக்க விரும்புகின்றேன். வரும் 26ம் தேதி அவற்றை நீக்கிட ஆவன செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
1. வசந்தகால வாசலிலே ( சிறுகதை)
2. மனிதமொழி (சிறுகதை)
3. குறிஞ்சிக்காட்டு காவியம் (தொடர்) போதிய வரவேற்பு பெறவில்லை.
4. கண்ணாடிப் பூக்கள்( தொடர்) போதிய வரவேற்பு பெறவில்லை.

தங்களின் அன்புக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி.

அன்புடன்
பாரதிப்பிரியன்
 
சிறுகதைகள் பதிவிட்டு நீண்ட நாட்கள் ஆகிவிட்டது சகோதரி. வாசித்தவர்கள் குறைவு தான் என்றாலும் நிறைய நேர்மறை தாக்கங்கள் ஏற்படுத்தியது.

தொடர்களை நீக்குவது அவசியமாகின்றது. ஏனெனில் இந்த இரு தொடருக்கும் குறைந்தபட்ச வாசகர்கள் கூட இல்லை. அதனால் தான் நீக்க தீர்மானித்து உள்ளேன். வேறு ஒன்றும் இல்லை. நம்முடைய தளமும் நிறைய திரிகளால் மிகவும் வேகம் குறைவாக உள்ளது. தளத்திற்கும் நம்மால் ஆன உதவி, நமக்கும் நிம்மதி. அவ்வளவு தான். வேறு ஒரு காரணமும் இல்லை
 
யப்பா... கொஞ்சம் இந்த திரிகளை நீக்கி கொடுங்கப்பா. தனியா மெசேஜ் செய்தாலும் நீக்க மாட்டேங்கறீங்க, பொதுவுல போட்டாலும் மாட்டேங்கறீங்க... ஓட்டு போட்டுட்டு டப்புன்னு நம்ம கோரிக்கையும் கொஞ்சம் கவனியுங்களேன்
 
Top