Thank you so muchகருப்பன் 15 வது பதிவுக்கான விமர்சனம்..
மலர் ,கருப்பனை அத்தான் என்று அழைக்கும் போது நினைத்தேன்..
ஏற்கனவே மலருக்கு கருப்பன தெரிந்து இருக்க வேண்டும் என்று...
என் கணிப்பு சரி தான் ..
கதை மிக அருமை சகோதரி
செல்வம் அய்யனாரை தன்னுடைய தேவைக்கு மட்டுமே பயன் படுத்தி கொள்கிறான்..
இது மட்டும் அய்யனாருக்கு தெரிந்தது கருப்பை விட இவனே அவனுக்கு சங்கு ஊதி விடுவான்...
இனி மலர் ,கருப்பன் ஒரே காதல் தான் போங்க
கருப்பன் பிழைத்து விட்டான், இனி செல்வத்திற்கு சங்கு தான்![]()
Thank you so muchகருப்பனோட வாழ்க்கையை மறுஜென்மம் கொடுத்து மலர வச்சிட்டா மலரு. இனி கருப்பனோட மைனரு அவதாரத்தை பார்க்க ஆவலோடு காத்திருக்கேன்![]()
கண்டிப்பா இருக்கு வரும்.. வரும் போது ஃபையரா இருக்கும்interesting apo karupan vizhi already parthu irukanga pole apo fb iruku
![]()