ஊருமக்கள் சேர்ந்து கிராமம் ஒழுக்கமின்மை. பேர்ல குடுத்துருக்காங்கவாழ்த்துக்கள் கருப்பா&மலரு
இதுதான் நீ மலரையும் தருமனையும் முன்னாடி விட்டு பின்னாடி வந்த காரணமா? ரெடியா தாலிக்கயிறை வாங்கிட்டு வந்து இருக்கஇதெல்லாம் பண்ணலைனா நீ ஹீரோவா இருக்கறதுல அர்த்தம் இல்லாம போயிடாது?
எப்படியோ கிடைச்ச வாய்ப்பை நழுவவிடாம கப்புனு புடிச்சி தாலியைக் கட்டிட்டான்.
அதுசரி, இந்த பஞ்சாயத்த கூட்டின அந்த பரதேசி எவனு தெரியலையே![]()