கவிபாடும் கானகமயிலே -01 - Tamil Novels at TamilNovelWriters
சூரியனின் சுடுகதிர்கள் வெம்மையை உலகெங்கும் பரப்பிக் கொண்டிருக்க, அக்கதிர்கள் தன் மீது பட்டு தன்னை எங்கே கருகச் செய்திடுமோ என்ற பயத்தில் அவசரமாக அருகில் இருந்த நிழற்குடைக்குள் புகுந்து நின்றவனது காந்த விழிகள் மட்டும் எதிரில் தெரிந்த தார் சாலையை கூர்ந்து பார்த்தது, ஏதேனும் பேருந்து வருகிறதா என்று...
tamilnovelwriters.com