ஆமாங்க கல்யாணத்துக்கு பிறகு PG படிப்பது ரொம்பவும் கஷ்டம் அதுவும் குழந்தை பிறந்த பிறகு படிப்பது, புகுந்த வீட்டு குடும்ப அரசியல் இதற்கு இடையில படிப்பது மிக சவாலானது கணவனுடைய சப்போர்ட் கண்டிப்பாக முக்கியம், நிறையவீடுகளில் மாமியார்கள் ஒத்துழைப்பதில்லை என் பொண்ணு விசயத்துல என்னோட அனுபவம் அம்மா வீட்டு பக்கம் சப்போர்ட் இல்லைன்னா நிறைய பெண்களால் படிக்க முடியாத சூழ்நிலைதான் இளங்கோ வானதிக்கு சப்போர்ட் செய்யறான்தான் வானதியினால் வேலை, குழந்தை,புகுந்த வீடு, அவளோட உடல்நலம்,இதற்கிடைய படிப்பதற்கு கஷ்டப்படுகிறாள்.