Kadhal enbadhu kanavu allava -18 - Tamil Novels at TamilNovelWriters
18. சிங்கப்பூர் வந்த பிறகு அவளுடைய வாழ்க்கையில் சற்று மாற்றங்கள் நிகழ்ந்தது. ஒரே குட்டையில் தத்தளிக்கும் மீனாக இல்லாமல் ,கடலில் நீந்தும் சுறாவாய் இருந்தாள். எங்கு பார்த்தாலும் கண்ணாடி புதைக்கப்பட்ட அடுக்குமாடி கட்டிடம் ,சுகாதாரமான குடியிருப்பு, ஆரோக்கியமான மருத்துவ வசதி என்று எல்லாமே இருந்தது...
tamilnovelwriters.com