பாதிக்கப்பட்டவருக்கு இருக்கும் இயல்பான தயக்கம்....அதை தவறென்று சொல்ல முடியாதே....வீட்டிற்க்கு வந்தவர்களை வாங்க என்று சொல்வதற்க்கு இநத
பெரியப்பா இவ்வளவு
யோசிக்கிறாரே... ? ?
அஏன் பவிக்குட்டிக்கு இவ்வளவு வருத்தம்...தஞ்சாவூர் பக்கம் எதும் தனி Track ஓடுதா பவிமா....காதலுக்கு மரியாதை தெரியாத பாய்ஸ்...of thanjavurr...pongadaa
அவங்களோட சுழ்நிலைக்கு பொண்ணக் கொடுத்து பிரச்சனையை சரி செய்ய நினைச்சாரோ என்னவோ!....சூப்பர் ....
அன்பழகன் மனசு புரிஞ்சுக்க முடியுது .....ஆனா எதுக்கு பொருத்தம் இல்லாத கல்யாணம்
பண்ணி வைச்சாருன்னு தெரியலை ....அதுவும் பொண்ணுக்கு பிடிக்காத கல்யாணம் .....
ஊர் பிரச்சனை தான் பிரதானமா ஓடுது இங்க....RR அண்ட் அங்கை இரண்டு பேருக்கும் கெமிஸ்ட்ரி
ஒன்னும் ஓடலையே ....காதல் எப்போ வலம் வரும் ???
ஒரு வேளை இது பெரிய கதையா ???
நன்றி மல்லிகா
அது எப்படி சரி ஆகும் ??அவங்களோட சுழ்நிலைக்கு பொண்ணக் கொடுத்து பிரச்சனையை சரி செய்ய நினைச்சாரோ என்னவோ!....