Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கானகமயில் -02

Advertisement

TNWContestWriter039

Member
Member
 
அருமையான பதிவு. ஒருத்தரே வேலை பாக்குற கஷ்டத்தை அனுபவிச்சா மத்தவங்க சும்மா இருந்தா எப்படி?
 
Ivan family kaga kasta patta.... avan thambi avan istathukku irupan pola...
Kavi avanoda savings la veedu kattirukan... ithula avanoda brother enna contribute pannirukan
 
கவி படைத்த கவியழகனை
காய்கறி கடையில் உட்கார வைத்து
கஷ்ட பட்டு முன்னேறி
கால் பதித்து வர.....
கவியின் நினைவில் யாரோ.....
???????
தங்கையைப் பார்த்துக்கொள்ளும் விதம்
தந்தையின் நிலையை
தன் கையில் எடுத்தமகன் .....
தம்பியின் காதல் நிலை.....
தனக்குள்ளே அழுத்தும்
தாங்காத பாரம் ஒன்றும் இருக்கு....
 
தம்பி கல்யாண பண்ண
தயாராயிட்டான்
 
Top