எதுக்கு இப்படி செய்வானேன்.. அப்பறம் சமாதானம் பண்ண தவிப்பானேன்.. ஹி ஹி..
காதல்-ல இதெல்லாம் சாதாரணமப்பா..
காதல்-ல இதெல்லாம் சாதாரணமப்பா..
அவள வேற இடத்துல விட்டுட்டு தூங்காம உடம்பை கெடுத்துக்கறதுக்கு அவ கூட சண்டை போட்டாலும் கூட வச்சுக்க நினைக்கறதும் லவ்வு தானே.... ஊடல் இல்லாத காதலா.. அதெல்லாம் அவன் சமாளிப்பான்....
Rendum enna pannuvanganne guess panna mudiyala...they both r cute..
Nice update ma
Thank uEagerly waiting for the next episode.