சில பெரும் பணக்கார வீட்டுக் அனாதை குழந்தைகளில் கால்டனும் ஒருவர் போலிருக்கிறதே ..
நாங்க நேரடியா கேக்கவே மாட்டோம். நாங்களா ஒன்னு நினைச்சுகிட்டு குழப்பிக்குவோம் அது தான் கயல்அவன் தனிமைக்கு குழந்தை மட்டும் போதுமா ஏன் மனைவி என்று ஒருவளை அவன் தேடவில்லை... இதை நேர்ல கேட்டா அவன் தெளிவாக்கிடப்போறான்... அத விட்டு....
ரெண்டையும் வச்சு மேய்க்கறது ரொம்ப கஷ்டம்....நாங்க நேரடியா கேக்கவே மாட்டோம். நாங்களா ஒன்னு நினைச்சுகிட்டு குழப்பிக்குவோம் அது தான் கயல்
Thank uKayal's questions needs answer and awaiting for them..nice going vidya
மீண்டும் மீண்டுமா எழுத தெரிஞ்சா எழுத மாடடேனாகொஞ்சம் பெரிய ud யா கொடுக்கலாம்.